எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

Sunday, June 7, 2009

07072009

பதில்: பலகொடுமுடிகளையுடைய பெருமலை என்பது நான் கொண்ட முடிபாகும். அப்பெருமலை மேருமலை என்பது அறிவார்ந்த பெருமக்கள் கொண்ட ஒருமித்த முடிபாகும்.
கேள்வி: தமிழ் நாட்டின் கண் பண்டு இருந்த அப்பெருமலையின் எல்லையினை சுட்டிக்காட்ட முடியுமா?
பதில்: முடியும். தென் கிழக்கு முதல் வடமேற்கு வரை செல்லுகின்ற இமய மலைப் போன்று வடமேற்கு தொடங்கி தென்கிழக்கின்கண் சென்றதாகத் தெரிகிறது. இம்மலையினையேபன்மலைய்டுக்கம் -மகேந்திரம் (வடமொழியில் ) என்று நம் முன்னோர் சுட்டிக்காட்டியுள்ளனர். மறைந்த குமரிக்கண்டம் என்னும் ஆங்கில நூலுள் இடம் பெற்றுள்ள வரைபடத்தின் மூலம் ஒரு பெருமலை யானது மேலைகடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாக குமரிக்குத் தென் பகுதியில் உள்ள நிலப்பகுதியின்கண் நெடுந்தூரம் சென்று பின் தென்மேற்காக திரும்பி மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றுள்ளதை அறியமுடிகின்ற்து. அம்மலைக்கு கீழ்ப்பகுதியில் பெருமலை பிற இருந்ததாக தெரியவில்லை

No comments:

Post a Comment